இந்தியா முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கியது.
1,056 காலிப் பணியிடங்களுக்காக கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி நடந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற...
தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர...
திருநெல்வேலியில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற கல்லணை அரசுப் பள்ளி மாணவிகளை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் தாடி பாலாஜி, தாமும் அரசுப் பள்ளியில் படித்தவன் தான் என்றும் அரசுப் பள்ளிகள் வறுமை...
வகுப்புக்கே வராத மாணவர்களை செமஸ்டர் தேர்வெழுத அனுமதித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென பி.எட் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இத...
தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான செட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என அத்தேர்வை நடத்தும் பொறுப்பை பெற்றுள்ள மனோன்மணி...
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிகள் குழு தலைவர் பதவியை மேயர் மகாலட்சுமிக்கு எதிரான கவுன்சிலர் கைப்பற்றியுள்ளார். காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் 6 பேர் கொண்...
மதுரையில் கடந்த ஆண்டு நடந்த + 2 தேர்வில் 2 மாணவர்களின்விடைத்தாள்கள் ஒரே கையெழுத்துடன் இருந்து இருவரும் ஒரே மாதிரி மதிப்பெண் பெற்றது தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட கல்வி அலுவலர், ஆசிரியர் மற்றும் பெ...